காணாமல் போனவரின் தாய் ஒருவரின் அதிர்ச்சி தகவல்
Loading… இறுதி யுத்தத்தின் போது எனது மகனை இலங்கை இராணுவத்தினர் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர் என தாய் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட எனது மகன் இறுதி யுத்தத்தில் காணாமல் போயுள்ளார். பின்னர் அவரை காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் இராணுவத்தினர் எனது மகனை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட புகைப்படக் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியது. Loading… இச்சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த … Continue reading காணாமல் போனவரின் தாய் ஒருவரின் அதிர்ச்சி தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed